Saturday, July 25, 2009

சென்னை அருங்காட்சியகம்


உறவினர் ஒருவரை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு மாலை 4:30 க்கு(24 July 2009), சென்றிஇருந்தே... அங்கு சென்ற பின் அவர் வர 6 மணி யாகும் என அறிந்தேன்...

என் தோள் பையில் கமெரா இருபது நியாபகம் வந்தது..

சாடல்னு வண்டியை எடுத்துட்டு...

தாடால்னு "Pantheon" சாலைக்கு திருப்பியிடு...

பாடால்னு சென்னை அருங்காட்சியகத்திற்குள் நுளையிந்துவிட்டேன்....

அங்கு வண்டியை நிறுத்திவிட்டு (3 ரூபாய் கப்பம் கெட்டிவிட்டு), உள்ளே நடந்து சென்றேன். ஒரு கட்டிடம் அருகில் "காட்சியாகதுக்குள் நுழைய நுழைவு சீட்டு, அருங்காட்சியகத்தின் வாயில் கதவின் அருகில் கிடைக்கும்" என்று எழுதியிருந்தது...

"அடடனு" எனக்குள்ளேயே சொல்லிவிட்டு... வாயில் கதவை நோக்கி நடந்தேன்...

சீட்டு வழங்கும் அறை பூட்டியிருந்தது... என்ன என்று காவலரிடம் விசாரிக்க

" ஆஞ்சி மணிக்கு எல்லாம் க்ளோஸ் சார்.. இனிமேல் எல்லோரையும் வெளியில் அனுபிவிடுவோம்...." என்றார்... என் கைகடிகாரத்தில் மனிப்பர்தேன், மணி சரியாக ஐந்து ஐந்து ...

போங்க டா கட்டிடத்திற்கு உள்ளே போய்தானே படம் எடுக்க விட மாட்டிங்க....

அந்த கட்டிடத்தையே படம் எடுத்தா? என்று என் மூளை வேலை செய்ய....

அங்குஇருந்த இரண்டு கட்டிடத்தை 48 முறை என் கேமரா கொண்டு சுட்டு வீழ்த்தினேன்... அதில் இருந்து 3 படங்களை [நல்ல வந்த படங்கள் / எனக்கு பிடித்த படங்கள் ] கீழே காண்க...

[படத்தின் மேல் சொடுக்கி படத்தை பெரிதாகா காண்க]




1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete